செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

கவிதையும் ... கண்ணீரும் ...

உன்னைப் போன்ற
தேவதைகளைப் பார்த்து ...
என்னைப் போன்ற
இதயங்கள் புலம்பிய
புலம்பலில் இருந்து
தோன்றியது தான்
மொழி


காதலியின் ...
புன்னகை , மௌனம்
இரண்டின்
அர்த்தங்களை தேடித்
தேடி செய்யப்பட்ட
ஆராய்சிகளின்
தொகுப்பு தான்
அகராதி

அப்படியானால்
கவிதையும் ... கண்ணீரும் ...?

அவை காதலின்
வேதங்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக