வியாழன், 14 அக்டோபர், 2010

புகைக்கும் தோழர்களே ...

கீழே உள்ள படங்களை புகைபிடிக்கும் பழக்கம் உள்ள நண்பர் சந்ரமோகனிடம்
காட்டி என்ன சொல்ல
தோனுது என்றேன்

இதோ அவர் சொன்ன
தத்துவங்கள்


இவ்ளோ
குடிச்சானுகளே
ஒன்னாவது எனக்கு
கொடுத்தானுகளா
பாவிக


இதுல வாய்
எங்க
இருக்கு


பஞ்சு வந்தது கூட
தெரியல நாய
இனியாவது குழல்(PIPE)
வாங்கி சொருவிக்கோ


ரெம்ப யோசிக்காத
எல்லா எங்களோடதான்

ஒரு சிகரட் புகைய
எத்தன பேர்தான்டா
இழுப்பீங்க


இன்னு ஏன்டா அத
வாயில வச்சுட்டு
இருக்க


பஞ்சையாவது
மிச்சம்
வச்சானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக