ஞாயிறு, 13 ஜூன், 2010

காதல்

காதல்
*நதிகளைத் தேடி கடல்கள் பயணிப்பது
காதலில் மட்டும் தான்
நான்...
இந்த வானநதியைத்
தேடி வந்த
கருங்கடல்

*எல்லா உயிர்களின்
உயிரும் காற்றில்
இருக்கிறது
நீ சுவாசித்த காற்றில் தான் காற்றின் உயிர்
இருக்கிறது

*காதல் வரங்கள்
கொடுக்கும் தேவதை
அதுவும்...
வாரிக்கொடுக்கும்
தேவதை... நீ
அந்த வரத்தையே
வாழ்க்கையாய்
தந்த தேவதை.

* மழைக் காலங்களிள்
மிணாணல்கள் என்னை மிரட்கின்றன
ஒருமுறை... நீ
கண்களை சிமிட்டி
அவற்றை மிரட்டி
வைக்ககூடாதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக