சனி, 19 ஜூன், 2010

மரணம் தாண்டி வாழ்வோம்

கண்கள்... அது
காட்சியின் உயிர்
கண்ணீர்... அது
உயிரின் மொழி

கண்கள் தானம் செய்வோம் நாம் காட்சிக்கு உயிரானை
அளிப்போம்

இயற்கையை அழித்துத் தான் நாம் இன்றும்
வாழ்கின்றோம்... அது
இதயம் சோர்வதில்லை
இன்றும் கொடுக்கிறது

இருமுறை நாமும்
இறப்போமா?
இல்லை இன்னொரு
முறைதான் பிறப்போமா?

செந்நீர் தானம் செய்வோமே!
நாம் செழுமை தேசம் படைப்போமே!

மரணம்... மரணம்.. மரணம்... அதையும்
தாண்டி வாழ்வோமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக